tag:blogger.com,1999:blog-16843554.post114523975974795397..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: சிலுப்பிசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-16843554.post-1146567914463750902006-05-02T04:05:00.000-07:002006-05-02T04:05:00.000-07:00வாங்க இளவஞ்சி! 10 ஏக்கர்ல கோழி பண்ணையா..நல்லா இரு...வாங்க இளவஞ்சி! 10 ஏக்கர்ல கோழி பண்ணையா..நல்லா இருக்கே..ரெடியான உடனே சொல்லுங்க..ஓடி வந்துடறேன் :-).சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1146567848664829432006-05-02T04:04:00.000-07:002006-05-02T04:04:00.000-07:00மதி! உங்க பதிவை பார்த்தேன். ரொம்ப நாளைக்கு (2004)...மதி! உங்க பதிவை பார்த்தேன். ரொம்ப நாளைக்கு (2004) முன்னாடியே கோழி கதைய சொல்லிட்டீங்களா..நல்லா இருந்தது. படித்து மகிழ்ந்தேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1146567804199310512006-05-02T04:03:00.000-07:002006-05-02T04:03:00.000-07:00யோய் சாரதி! எப்படிய்யா இருக்கீங்க. பார்த்து ரொம்...யோய் சாரதி! எப்படிய்யா இருக்கீங்க. பார்த்து ரொம்ப நாளாச்சு. நாராயணன்னு பார்த்தவுடன், யாருடா அதுன்னு குழம்பி போய்ட்டேன். எப்படி இருக்கீங்க. ப்ளாக் பக்கம் எல்லாம் வர்றீங்க. நன்றி. பாராட்டுக்கு நன்றி. இன்னிக்கு ஒரு தனி மடல் அனுப்பறேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1146500093852602852006-05-01T09:14:00.000-07:002006-05-01T09:14:00.000-07:00சிவா, கலகிட்டீரு போங்க!நீங்க கதைசொல்லற அழகுக்காகவே...சிவா, கலகிட்டீரு போங்க!<BR/><BR/>நீங்க கதைசொல்லற அழகுக்காகவே உங்களுக்கு 10 ஏக்கர்ல ஒரு கோழிப்பண்ணை வைச்சுத்தரலாம்! <BR/><BR/>:)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1146497343536633112006-05-01T08:29:00.000-07:002006-05-01T08:29:00.000-07:00Siva,an old ramble of mine..http://mathy.kandasamy...Siva,<BR/><BR/>an old ramble of mine..<BR/><BR/><A HREF="http://mathy.kandasamy.net/musings/2004/03/31/103" REL="nofollow">http://mathy.kandasamy.net/musings/2004/03/31/103</A>மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145618371092486912006-04-21T04:19:00.000-07:002006-04-21T04:19:00.000-07:00உஷா! எப்பவாவது பதிவு போட்டாலும் மறக்காம வந்து பார்...உஷா! எப்பவாவது பதிவு போட்டாலும் மறக்காம வந்து பார்த்து படித்ததுக்கு ரொம்ப நன்றி. சிலுப்பி கண்முன்னாடி வந்ததா..அப்படின்னா இந்த பதிவு போட்டதின் பலன் வந்து விட்டது. :-)) நன்றி உஷா.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145618292112990312006-04-21T04:18:00.000-07:002006-04-21T04:18:00.000-07:00அண்ணா! தாய் பறவை ஆகட்டும், விலங்கு ஆகட்டும், அவைகள...அண்ணா! தாய் பறவை ஆகட்டும், விலங்கு ஆகட்டும், அவைகளுக்கு வீரம் தானாக வந்து விடுகிறது. சேவலை பற்றி நிறைய எழுதலாம். நம்ம பீட்டர் அண்ணன் சண்டை கோழி வளர்த்தான். அதை சண்டைக்கு விட தூக்கிக்கொண்டே சுத்திக்கிட்டு இருப்போம். இப்படி நிறைய கதை இருக்கு.<BR/><BR/>நீ ஊருக்கு போகும் போது கோழி குஞ்சுகள் ரெடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145617501478174912006-04-21T04:05:00.000-07:002006-04-21T04:05:00.000-07:00நன்றி குமரன்!நன்றி குமரன்!சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145617476828769012006-04-21T04:04:00.000-07:002006-04-21T04:04:00.000-07:00சிங்! சும்மா எழுதுங்க...நான் என்ன காப்பி ரைட்டா வா...சிங்! சும்மா எழுதுங்க...நான் என்ன காப்பி ரைட்டா வாங்கி வச்சிருக்கேன். நாங்களும் கதை கேட்போம்லா..சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145554080602406252006-04-20T10:28:00.000-07:002006-04-20T10:28:00.000-07:00//அப்படி சிலதுங்க ஒரு 5 குஞ்சுகளை தள்ளிக்கிட்டு போ...//அப்படி சிலதுங்க ஒரு 5 குஞ்சுகளை தள்ளிக்கிட்டு போயிடும். அப்புறம் அதுவும் ஒரு தாய் கோழி மாதிரி பண்ணிகிட்டு அலையும். தமாசு தான் போங்க //<BR/>ஐயோ என்ன அழகு சிவா! சிலுப்பி தன் தத்து புத்திரர்களுடன் வரிசையாய் போவதை மன கண்ணில் பார்க்க வைத்து விட்டீர்கள்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145463219120200512006-04-19T09:13:00.000-07:002006-04-19T09:13:00.000-07:00வழக்கம் போல சூப்பரா எழுதியிருக்கீங்க சிவா. அங்கே அ...வழக்கம் போல சூப்பரா எழுதியிருக்கீங்க சிவா. அங்கே அங்கே நக்கல் நல்லா இருக்கு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145442790456777522006-04-19T03:33:00.000-07:002006-04-19T03:33:00.000-07:00எழுதலாம்னு நெனச்சேன்......... இத பாத்து காப்பி அடி...எழுதலாம்னு நெனச்சேன்......... இத பாத்து காப்பி அடிக்கிற மாதிரி இருக்குமே அதேன் விட்டுட்டேன்.ம் நம்ப வீடு கோழிங்க அடுத்த வீட்டுக்கு போயிட்ட வரும் பாருங்க சண்டை அதேன் மக்கா.......சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145382255805274762006-04-18T10:44:00.000-07:002006-04-18T10:44:00.000-07:00பாரதி! நான் எப்போவாவது எழுதினாலும், தவறாம வந்து வா...பாரதி! நான் எப்போவாவது எழுதினாலும், தவறாம வந்து வாசித்து எனக்கு ஊக்கம் கொடுப்பதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி பாரதி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145382040591432212006-04-18T10:40:00.000-07:002006-04-18T10:40:00.000-07:00வாய்யா சிங்கு! நீங்களும் கோழி கதை நெறைய வச்சிருக்க...வாய்யா சிங்கு! நீங்களும் கோழி கதை நெறைய வச்சிருக்கியலே. //பக்கத்து வீட்டு மாமா பச்ச மூட்டை குடித்து பயில்வாண் ஆக நினைத்து தினம் வேடிக்கை பார்த்து வீட்டில் இருந்த முட்டையை வெறும் வயில் போட்டு வாந்தி எடுத்தை சொல்வதா? // :-))) உங்களை பார்த்தா பயில்வான் மாதிரி தான் இருக்கு :-))<BR/><BR/>//கோழிகுஞ்சுக்கு கரையான் வெட்டுகிறேன்னு சொல்லி கரு நாகத்தை துண்டு போட்டத சொல்வதா?// இந்த கரையான் வைக்கிறது என்னோட பெரிய வேலை..ஒரு கலசத்துல சாணி விட்டைய போட்டு, இத்து போன சாக்கு எல்லாம் வெட்டி போட்டு, தண்ணி தெளிச்சி, நல்ல கரையான் இருக்கிற எடமா கவுத்திடுவோம். அப்புறம் காலைல எடுத்து பார்த்தா கலசம் பூராவும் கரையான் ஏறி இருக்கும். அதை அப்படியே கோழி குஞ்சுக்கு போடுறது. இது தான் அதுகளோட முக்கிய உணவு.<BR/><BR/>//கொல்லையில் மேய்ந்ததால் கொல்லைகாரன் நெல்லில் விழம் கலந்து என் ஆசையெல்லாம் மண்விட்டு கோழி வளர்க்கும் கலையை பறித்த கதையை சொல்வதா // புரியலையே தம்பி..கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க தம்பி.<BR/><BR/>அழகா அடுக்கி சொல்லிட்டீங்க. அதையே கதையா எடுத்து விட வேண்டியது தானே..நாங்களும் படிச்சி சந்தோச படுவோம்லா..அண்ணனுக்கு போட்டியா வர வேணாம்னு பாக்கியலா ? :)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145292931286786042006-04-17T09:55:00.000-07:002006-04-17T09:55:00.000-07:00சிவாண்ணே என்னத்த சொல்ல எங்கோ ஞாபகம் இழுக்கிறதே,,,,...சிவாண்ணே என்னத்த சொல்ல எங்கோ ஞாபகம் இழுக்கிறதே,,,,,.<BR/>கோழி வளர்த்த கதை சொல்லவதா. வளர்த்த கோழி வெள்ளை பூனை வாய்க்கு சேராமல் காத்த கதை சொல்வதா .கோழிபெட்டியின் மேல் கரண்டு ஷாக் வைத்து கோழியும் பூனையும் சேர்ந்து சொர்க்கம் போனதை சொல்வதா?பக்கத்து வீட்டு மாமா பச்ச மூட்டை குடித்து பயில்வாண் ஆக நினைத்து தினம் வேடிக்கை பார்த்து வீட்டில் இருந்த முட்டையை வெறும் வயில் போட்டு வாந்தி எடுத்தை சொல்வதா?கோழிகுஞ்சுக்கு கரையான் வெட்டுகிறேன்னு சொல்லி கரு நாகத்தை துண்டு போட்டத சொல்வதா?கரையான் வெட்டிய குழியில் காலில் மட்டி குஞ்சு இறந்ததை சொல்வதா?கொல்லையில் மேய்ந்ததால் கொல்லைகாரன் நெல்லில் விழம் கலந்து என் ஆசையெல்லாம் மண்விட்டு கோழி வளர்க்கும் கலையை பறித்த கதையை சொல்வதா.................................................................... நல்லா இருக்கு உங்க கோழிக்கதை.சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145292762785413252006-04-17T09:52:00.000-07:002006-04-17T09:52:00.000-07:00சரி கொத்தனாரே! தப்பு நடந்து போச்சு :-). இனி நடக்கா...சரி கொத்தனாரே! தப்பு நடந்து போச்சு :-). இனி நடக்காம பாத்துக்கறேன் :-)). ஏய்! யாருப்பா அது என்கூரு காரர பத்தி பேசறது..ஏல! அந்த திருப்பாச்சி அருவாள எடுல :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145283494329749572006-04-17T07:18:00.000-07:002006-04-17T07:18:00.000-07:00சரி. போனா போகுதுன்னு இப்போ விடறேன். இனிமே பொதுவுல ...சரி. போனா போகுதுன்னு இப்போ விடறேன். இனிமே பொதுவுல நம்மளை விட்டுக் குடுக்காம இருக்கணும். புரியுதா? <BR/><BR/>:-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145272847927720182006-04-17T04:20:00.000-07:002006-04-17T04:20:00.000-07:00தருமி சார்! மண் வாசனை ஒங்களுக்கு புடிச்சதா..சந்தோச...தருமி சார்! மண் வாசனை ஒங்களுக்கு புடிச்சதா..சந்தோசம்..<BR/>அமாம்! கொத்தனார் கொஞ்சம் கோவமா இருக்காரு..அவரோட பதிவுல நம்ம ராகவனும் நானும் 'நாம தூத்துக்குடில்லா' அப்படின்னு சொல்லிட்டோம்..இப்போ திருநெவேலின்னு சொல்றேன்னா..அதான் கோவம் :-)).சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145272743171427762006-04-17T04:19:00.000-07:002006-04-17T04:19:00.000-07:00வாங்க துளசி அக்கா! ஆமாம் ஆமாம்..அப்படி சிலதுங்க ஒர...வாங்க துளசி அக்கா! ஆமாம் ஆமாம்..அப்படி சிலதுங்க ஒரு 5 குஞ்சுகளை தள்ளிக்கிட்டு போயிடும். அப்புறம் அதுவும் ஒரு தாய் கோழி மாதிரி பண்ணிகிட்டு அலையும். தமாசு தான் போங்க :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145272669714625182006-04-17T04:17:00.000-07:002006-04-17T04:17:00.000-07:00கொத்தனாரே! சண்டைக்கு வராதிய..ரொம்ப கோவமா இருக்கிய ...கொத்தனாரே! சண்டைக்கு வராதிய..ரொம்ப கோவமா இருக்கிய போல. இப்போ தெசையன்வெள காரர பாத்தோம்னா, நானும் தெசயன்வெளன்னு சொல்லிக்குவோம்ல, அதே மாதிரி தான். மதுரைய தாண்டிட்டா, நம்ம ஊரு பக்கமா ஆயிரும்லா..கோவிச்சுக்காதிய :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145245305560266602006-04-16T20:41:00.000-07:002006-04-16T20:41:00.000-07:00செம மண் வாசனை...கொத்ஸு ரொம்ப கோவமா இருக்காவ ..செம மண் வாசனை...<BR/><BR/>கொத்ஸு ரொம்ப கோவமா இருக்காவ ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145243913778245912006-04-16T20:18:00.000-07:002006-04-16T20:18:00.000-07:00சிலுப்பி சூப்பர் கோழி. அதென்ன அந்த வெள்ளைக்கோழிக்க...சிலுப்பி சூப்பர் கோழி. அதென்ன அந்த வெள்ளைக்கோழிக்கு <BR/>இவ்வளோ சோம்பல்? குஞ்சு மட்டும் கேக்குதாக்கும்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1145241083859579012006-04-16T19:31:00.000-07:002006-04-16T19:31:00.000-07:00//(திருநெல்வேலி கோழில்லா).// நாஞ்சொன்னா மட்டும் அந...//(திருநெல்வேலி கோழில்லா).// <BR/><BR/>நாஞ்சொன்னா மட்டும் அந்த ஜிராவோட சேந்துகிட்டு என்னமோ நாந்தூத்துக்குடில்லான்னு பீத்திக்கிட்டீரு. இப்பம் மட்டும் எங்கூரு பேரு கேக்குதாக்கும். வந்துட்டாக.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com