tag:blogger.com,1999:blog-16843554.post113945944520882547..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: *நட்சத்திரம்* - கிராமத்து மணம்- 3 (தேன் கூடு)சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-16843554.post-1139975413772354942006-02-14T19:50:00.000-08:002006-02-14T19:50:00.000-08:00உஷா அக்கா! தம்பிய ரொம்ப பாராட்டுறீங்க :-)). ஏனோ ...உஷா அக்கா! தம்பிய ரொம்ப பாராட்டுறீங்க :-)). ஏனோ நாங்க அந்த பொன்வண்டு மேட்டர் மட்டும் அனுபவிக்கலை..எங்க ஊருல பொன்வண்டு கெடையாதோ..தெரியலை..உங்கள் பொன்வண்டு நினைவுகள் அருமை..நீங்களும் எழுத ஆரம்பிங்க..நான் ப்ளாக் ஆரம்பிக்க உதவுகிறேன்...என்ன ஆரம்பிச்சிடலாமா :-)<BR/><BR/>வேப்பம் பழம் தின்னுட்டு வேப்பம் கொட்டையை சேர்த்து விற்ப்போம்..வேப்பெண்ணை செய்றவங்க ஊருல வந்து படி இவ்வளவுன்னு வாங்கிட்டு போவாங்களே..<BR/><BR/>பம்பரம், கோலி, நொண்டி அடித்து விளையாடுவது எல்லாம் வருது..மெதுவா எழுதறேன் :-))<BR/><BR/>என் எழுத்தை ரொம்ப பாராட்டிட்டீங்க..நன்றி..நன்றி..ஒன்னும் பெரிய ஸ்டைல் எல்லாம் கெடையாது...நான் உங்க முன்னாடி உக்காந்து கதை சொன்னா எப்படி இருக்கும், அப்படியே எடுத்து விடுறது தான் :-))..<BR/><BR/>ரொம்ப நன்றி உஷா அக்கா..என்னோட எல்லா பதிவுகளையும் படிச்சி சொல்வதற்கு :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139870147864114292006-02-13T14:35:00.000-08:002006-02-13T14:35:00.000-08:00//** தண்ணியே இல்லாத கிணத்துல தள்ளி விட்டுடுவீங்க *...//** தண்ணியே இல்லாத கிணத்துல தள்ளி விட்டுடுவீங்க **// :-))) . நா ஒங்கள தள்ளி விடணும்னாலும் (சும்மா :-) எங்க ஊருல இப்போ கெணறு கெடையாது..எல்லாத்தையும் மூடிட்டானுவ :-)))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139869708650815052006-02-13T14:28:00.000-08:002006-02-13T14:28:00.000-08:00//கீதா! ஹாஹாஹா! நீச்சல் தெரியுமா..எங்க ஊருக்கு வறி...//கீதா! ஹாஹாஹா! நீச்சல் தெரியுமா..எங்க ஊருக்கு வறியலா <BR/>:-)). //<BR/><BR/>எனக்கு நீச்சல் தெரியாது.. தெரிஞ்சாலும் வரமாட்டேன்..<BR/><BR/>பின்ன.. தண்ணியே இல்லாத கிணத்துல தள்ளி விட்டுடுவீங்க.. தண்ணி இருந்தாத்தானே நீச்சல் அடிக்க..<BR/><BR/>:)<BR/><BR/>அன்புடன்<BR/>கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139632323938559182006-02-10T20:32:00.000-08:002006-02-10T20:32:00.000-08:00என்னார்! அழகா அருமையா சொல்லிட்டீங்க. கஷ்டம் இருந்...என்னார்! அழகா அருமையா சொல்லிட்டீங்க. கஷ்டம் இருந்தாலும் சுகமா இருந்த காலம். எந்த ஊரு நீங்க? சொல்லுங்க.<BR/><BR/>//** வேட்டி கிழிந்தால் துண்டு துண்டு கிழிந்தால் கோவணம். <BR/>காய் மீதமிருந்தால் வத்தல் **// உண்மை. <BR/><BR/>பழைய சோறும், வெங்காயமும் தேவாமிர்தம். பசித்து தின்றால் அந்த சுவையே தனி தான்.<BR/><BR/>//** காட்டில் வேலைசெய்து விட்டு தாயோ தாரமோ கொண்டு வருவார்கள் இல்லையா? ஒரு பாசத்துடன் 'ஐயோ பசியோடு இருப்பாகளே' என அந்த பாசம் தானய்யா உண்மையான பாசம் **// 100% உண்மை என்னார்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139626970188729262006-02-10T19:02:00.000-08:002006-02-10T19:02:00.000-08:00சிவா நானும் உங்க அளவிற்கு கிராமத்தில் கிராம சுகம் ...சிவா நானும் உங்க அளவிற்கு கிராமத்தில் கிராம சுகம் (கஷ்டங்கள்) அனுபவித்தவன் தான். பிறகு எழுதுகிறேன். அந்த கலங்களில் எந்த பொருளையும் வீணாக்க மாட்டார்கள். வேட்டி கிழிந்தால் துண்டு துண்டு கிழிந்தால் கோவணம். <BR/>காய் மீதமிருந்தால் வத்தல். பனையில் சோறாக்கி தண்ணீர் உற்றி வைத்திருந்து காலையில் திறந்து பார்த்தால் வருமே வாசம் அது தானய்யா தேவாமிருதம் அதுவும் காட்டில் வேலைசெய்து விட்டு தாயோ தாரமோ கொண்டு வருவார்கள் இல்லையா? ஒரு பாசத்துடன் 'ஐயோ பசியோடு இருப்பாகளே' என அந்த பாசம் தானய்யா உண்மையான பாசம் அதில் மீத சோற்றை அவர்கள் சாப்பிடுவார்கள் பாருங்கள் அந்த சுகமே அலாதியப்பா.ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139625690316969422006-02-10T18:41:00.000-08:002006-02-10T18:41:00.000-08:00கீதா! ஹாஹாஹா! நீச்சல் தெரியுமா..எங்க ஊருக்கு வறியல...கீதா! ஹாஹாஹா! நீச்சல் தெரியுமா..எங்க ஊருக்கு வறியலா <BR/>:-)). <BR/><BR/>செந்தில் நம்ம நண்பன் தான். இப்பவும் இப்படி நிறைய பேசிக்கொண்டிருப்போம் :-))..ஹும்..அதெல்லாம் அந்த காலங்க..நெனைச்சா ஏக்க பெருமூச்சு தான் வருதுசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139625578441534112006-02-10T18:39:00.000-08:002006-02-10T18:39:00.000-08:00கார்த்திக்! இந்த பொண்வண்டு விசயம் நாங்க செய்தது இ...கார்த்திக்! இந்த பொண்வண்டு விசயம் நாங்க செய்தது இல்லைங்க. மத்தப்படி அந்த Trade in Value எல்லாத்திலும் உண்டு..புட்டான் புடிக்கிறதுல இருந்து :-)).<BR/><BR/>சிகரெட் அட்டை தானே...நான் முதலில் வாசிக்கும் போது பயந்துட்டேன் :-))) (சும்மா)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139605935480851252006-02-10T13:12:00.000-08:002006-02-10T13:12:00.000-08:00//நாங்க எல்லோரும் மட மடன்னு தொட்டில கெடக்குற தண்ணி...//நாங்க எல்லோரும் மட மடன்னு தொட்டில கெடக்குற தண்ணிய தலைல ஊத்திக்கிட்டு கெணத்து பக்கத்துல போய் நின்னுக்கிட்டோம்.//<BR/><BR/>ஆஹா உங்ககிட்ட ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல :)<BR/><BR/>தேன்கூடு சூப்பர். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139540377167711352006-02-09T18:59:00.000-08:002006-02-09T18:59:00.000-08:00சிவா,பொண்வண்டுனு ஒரு பூச்சி இருக்கு. கருவேலம் காட்...சிவா,<BR/>பொண்வண்டுனு ஒரு பூச்சி இருக்கு. கருவேலம் காட்டுல இருக்கும். புடிக்குரது ரொம்ப கஷ்டம். அதை ஒரு தீபெட்டியில் வச்சிகிட்டு சுத்துரது ஒரு கிரேடு.மத்த சகாக்கள்குள்ள அத வாங்குரதுக்கு பெரிய்ய அடிதடியே நடக்கும்<BR/><BR/>trade in value<BR/><BR/>பொண்வண்டு = 2 to 3 Marlboro சிகரெட் அட்டைKarthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139538716277652622006-02-09T18:31:00.000-08:002006-02-09T18:31:00.000-08:00வாங்க பாரதி! //** கிணற்றில் குதித்த கதை கேட்ட போது...வாங்க பாரதி! <BR/><BR/>//** கிணற்றில் குதித்த கதை கேட்ட போதும், தேன் வேட்டைக்குச் சென்று வீரத்தழும்புகள் பெற்ற போதும் சிவாவாக நானிருந்தேன் **// கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்குங்க. ரொம்ப நன்றி பாரதி..<BR/><BR/>//** ஹாரிபாட்டர் கதைகளுக்குள் தன்னைத் தொலைத்து விட்ட நகரத்துச் சிறுவன் போல் **// :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139538581823789792006-02-09T18:29:00.000-08:002006-02-09T18:29:00.000-08:00கார்த்திக்! நெசமாவே அந்த பொண்வண்டு கத தெரியாது..ந...கார்த்திக்! நெசமாவே அந்த பொண்வண்டு கத தெரியாது..நீங்களே சொல்லிருங்க.<BR/><BR/>//** என்ன சொல்ல எல்லாம் கொசுவத்தி தான் **// அப்படியே கொசுவத்திய சுத்த வேண்டியது தானே :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139538327548866942006-02-09T18:25:00.000-08:002006-02-09T18:25:00.000-08:00காஞ்சனா! முதல் வருகைக்கு நன்றி! //** நெம்ப சந்தோஷ...காஞ்சனா! முதல் வருகைக்கு நன்றி! <BR/>//** நெம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க படிக்கறதுக்கு....!! **// எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க..இப்படியெல்லாம் உங்க வாயால கேக்கறதுக்கு. நன்றிங்க.<BR/><BR/>//** எங்கூர பத்தியும் யாரச்சும் எழுதினா எத்தனை நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்குதுங்க..!!. **// நீங்களே எழுதுங்களேன். ப்ளாக்கர் உருவாக்க உதவி தேவைப் பட்டால் சொல்லுங்க.<BR/><BR/>//** பூராத்தையும் ஒரே மூச்சுல படிச்சுப் போட்டனுங்க...!!!**// ஏனுங்க அம்மணி, ஊரு கோயமுத்தூருங்களா.. :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139538156069705482006-02-09T18:22:00.000-08:002006-02-09T18:22:00.000-08:00அல்லி மகன் (பேரு நல்லாருக்குதுய்யா), முறுக்கு செல்...அல்லி மகன் (பேரு நல்லாருக்குதுய்யா), முறுக்கு செல்லையா வரை தேடி படித்ததுக்கு நன்றிய்யா. உங்க பாராட்டுக்கு நன்றி. எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா..தாங்ஸ்ப்பு :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139538001237820872006-02-09T18:20:00.000-08:002006-02-09T18:20:00.000-08:00மணியன்! ஆமாங்க போன வாரம் ஆறுமுகனேரி தாணு..அதுக்கு...மணியன்! ஆமாங்க போன வாரம் ஆறுமுகனேரி தாணு..அதுக்கு முந்தின வாரம் மருத குமரன்..அதுக்கு முந்தி அதே மருத முத்துகுமரன்..இப்போ நானு..தெக்கே வீசுது காத்து..ஒங்களுக்கு ஊர் கத புடிச்சிருக்குல்லா.. :-))<BR/><BR/>//** இக்காட்சிகள் பழங்கதையாவது வருத்தமளிக்கிறது. **// ஆமாங்க இப்போ உள்ள பயலுவ ஒன்னத்துக்கும் ஆவ மாட்டானுங்க..மட்டைய தூக்கிட்டே அலையறானுவ..ஆக்கங்கெட்ட பயலுவ (சும்மா தான்) :-)))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139537813819433622006-02-09T18:16:00.000-08:002006-02-09T18:16:00.000-08:00சத்தியா! பாராட்டுக்கு நன்றி! வெங்காயத்தை அன்னைக்கே...சத்தியா! பாராட்டுக்கு நன்றி! வெங்காயத்தை அன்னைக்கோட விட்டுட்டேங்க. :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139537728627181852006-02-09T18:15:00.000-08:002006-02-09T18:15:00.000-08:00ராகவன்! முதுகுல டின் கட்டறதுன்னா அது தானா.. :-)). ...ராகவன்! முதுகுல டின் கட்டறதுன்னா அது தானா.. :-)). தூத்துக்குடின்னு சொல்றிய..கடல்ல முங்கி முத்தெடுப்பியன்னுல்லா நெனைச்சிருந்தேன்.. பாத்துப்பு..நீச்சல் தெரிஞ்சி வச்சிக்கோங்க..சென்னைல மழை காலத்துல தேவைப்படும். :-)).சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139537578122895362006-02-09T18:12:00.000-08:002006-02-09T18:12:00.000-08:00தம்பி சிங்! தண்ணிக்குள்ளேயே ஓடி புடிச்சி வெளையாண்ட...தம்பி சிங்! தண்ணிக்குள்ளேயே ஓடி புடிச்சி வெளையாண்ட கதைய சொல்றீங்க. இப்போ தரையிலேயே எவனும் ஓடி வெளையாட மாட்டேங்கிறான் :-))<BR/>தேனீ கிட்ட நீங்களும் கொட்டு பட்டுருக்கிய போல :-))<BR/><BR/>//** இந்த கதை சொல்ற கலை எங்க ராசா கத்துகிட்டீங்க! **// :-) நா எங்கப்பு கதை சொல்லறேன். அதுவா வருது :-)). உங்களுக்கு புடிச்சிருந்தா சரிதாங்கறேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139504977923634812006-02-09T09:09:00.000-08:002006-02-09T09:09:00.000-08:00சிவா,அப்ப்டியே பொண்வண்டு (தீபெட்டி அடைத்து) கதையைய...சிவா,<BR/>அப்ப்டியே பொண்வண்டு (தீபெட்டி அடைத்து) கதையையும் சொன்ன நல்லது. ஒருவேளை உங்க பக்கம் famous இல்லயா ? <BR/><BR/>குளத்துல நீச்சல் அடிச்சி தாமரை தண்டுல காலு மாட்டி கதய யாரவது சொன்ன நமக்கும் கூட்டாளி இருக்குனு :-) <BR/>என்ன சொல்ல எல்லாம் கொசுவத்தி தான்Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139500964949051212006-02-09T08:02:00.000-08:002006-02-09T08:02:00.000-08:00ஏனுங் சிவாண்ணாஅப்பிடியே கிராமத்து வாழ்க்கையயும், அ...ஏனுங் சிவாண்ணா<BR/><BR/>அப்பிடியே கிராமத்து வாழ்க்கையயும், அதுல இருக்கற சந்தோஷத்தயும் கண்ணு முன்னால கொண்டாந்து நிறுத்திட்டிங்க போங்க..!!... நெம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க படிக்கறதுக்கு....!!<BR/><BR/>எங்கூர பத்தியும் யாரச்சும் எழுதினா எத்தனை நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்குதுங்க..!!. நீங்க மேல மேல நெறய எழுதோனும்னு என்ற வாழ்த்துக்களுங்க...<BR/><BR/>நேத்துதான் உங்க வலைப்பதிவுக்கு மொதல்ல வந்தனுங்க... பூராத்தையும் ஒரே மூச்சுல படிச்சுப் போட்டனுங்க...!!!<BR/><BR/>அன்புடன்<BR/>காஞ்சனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139495564504997072006-02-09T06:32:00.000-08:002006-02-09T06:32:00.000-08:00சிவா, நகரவாசிகளான எங்களையெல்லாம் ஏங்க வைக்கும் ஆக்...சிவா, நகரவாசிகளான எங்களையெல்லாம் ஏங்க வைக்கும் ஆக்கம். <BR/>தமிழ்மணத்தில் ஒருகாலத்தில் ஒரே மாயவரம் மணம் வீசியது. இப்போது சில வாரங்களாக தென்பாண்டி மணம் வீசுகிறது. Discovery/ National Geography channelsஐ விட தமிழகத்தை தமிழ்மணம் மூலம் (சொற்களால்) காணமுடிகிறது. ஆனால் உங்கள் முந்தைய பதிவில் கூறியபடி இக்காட்சிகள் பழங்கதையாவது வருத்தமளிக்கிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139494539034100932006-02-09T06:15:00.000-08:002006-02-09T06:15:00.000-08:00"நான் 'ப்ப்ப்பூ' என்று ஊதும் போது பாத்து, ஒரு கடிப..."நான் 'ப்ப்ப்பூ' என்று ஊதும் போது பாத்து, ஒரு கடிபடாத வெங்காயம் வாயில இருந்து ஸ்லிப் ஆகி நேரே கூட்டை போய் தட்டிட்டு. அவ்வளவு தான். எவனோ கல்ல வுட்டு தான் எறிஞ்சிட்டான்னு நெனைச்சி தேனீ எல்லாம் பாய்ந்து வந்து என் மூச்சில கோலம் போட்டுடுச்சிங்க. ரெண்டு நாளா வெளிய தல காட்ட முடியல."<BR/><BR/>இதை கற்பனைக் கண் முன் நிறுத்திப் பார்த்தேனா... ஒரே சிரிப்பு. ம்...வாய் விட்டுச் சிரித்தேன். <BR/>நன்றி சிவா.சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139494378771261872006-02-09T06:12:00.000-08:002006-02-09T06:12:00.000-08:00"மணம் - 1 "நீச்சல் பற்றிய கதை வாசிக்க நல்லா இருந்த..."மணம் - 1 "<BR/><BR/>நீச்சல் பற்றிய கதை வாசிக்க நல்லா <BR/>இருந்திச்சு சிவா.சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139490490183655522006-02-09T05:08:00.000-08:002006-02-09T05:08:00.000-08:00சிவா, எங்க கொளக்கட்டாங்குறிச்சி புதூர்ல ஒரு வட்டக்...சிவா, எங்க கொளக்கட்டாங்குறிச்சி புதூர்ல ஒரு வட்டக்கெணறு உண்டு. ஊர்ப்பயக பொண்ணுக எல்லாம் அங்கதான் நீச்சப் பழகுறது.<BR/><BR/>நாம பட்டணக்கரையில்லையா...(அட தூத்துக்குடியத்தான் சொன்னேன்) அப்பப்பா லீவுக்குதான ஊருக்குப் போவோம். ஆனா எனக்கோ நீச்சத் தெரியாது.<BR/><BR/>ஒரு வாட்டி அப்பா என்னைய நீச்சக் கத்துக்குடுக்க கெணத்துக்குக் கூட்டீட்டுப் போனாங்க. சின்னப்பய நானு. டின்ன முதுல கட்டி தண்ணிக்குள்ள தள்ளி விட்டாங்க.<BR/><BR/>நா குய்யோ முய்யோன்னு கத்திக் கதற்றேன். அந்நேரம் பாத்து எங்க சின்னதாத்தா சரியா அங்க வந்தாரு.<BR/><BR/>அப்பாவுக்கு பயங்கர திட்டு..கொலகாரா பிள்ளையக் கொல்லப் பாக்கியேன்னு....திட்டீட்டாரு.<BR/><BR/>அப்பாவும்...படிச்சாப் படீன்னு...விட்டுட்டாரு. அத்தோடு போச்சு நீச்சலாரம்பம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139489105787886872006-02-09T04:45:00.000-08:002006-02-09T04:45:00.000-08:00இங்கே கிணறு என்றால் நமக்கு குளம். கோட்டம் போடுவது...இங்கே கிணறு என்றால் நமக்கு குளம். கோட்டம் போடுவது ரொம்ப பேமசு.தண்ணிரில் மூழ்கி எதிராளியை தொடுவது.கண்கள் சிவக்கும் வரை ஆட்டம்தான்.ஒரு நாளைக்கு மூன்று தடவை குளத்தில் குளித்த நான் பின்னாளில் குளத்தில் குளித்தே ஏழெட்டு வருஷம் ஆச்சு.தேன்கூடு விஷயமும் அப்பிடியே நம்ம ஊருதான்.கிராமிய மணம் கமழும் இந்த பதிவு பார்க்கையில் பழைய ஞாபகங்கள் சிறகடிக்கிறதே!<BR/> இந்த கதை சொல்ற கலை எங்க ராசா கத்துகிட்டீங்க!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139488278347729992006-02-09T04:31:00.000-08:002006-02-09T04:31:00.000-08:00//குமரன். நீங்க தேன் எடுத்திருக்கியலா?//இல்லை சிவா...//குமரன். நீங்க தேன் எடுத்திருக்கியலா?//<BR/><BR/>இல்லை சிவா. பாட்டில் தேன் தான் எனக்கெல்லாம் தெரியும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com