tag:blogger.com,1999:blog-16843554.post113481897463953232..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: வேலை கிடைச்சிடுச்சிசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-16843554.post-1141560669986018262006-03-05T04:11:00.000-08:002006-03-05T04:11:00.000-08:00//** ஒரு கம்பு நுனியில நூலக் கட்டி நூலின் இன்னொரு ...//** ஒரு கம்பு நுனியில நூலக் கட்டி நூலின் இன்னொரு முனையில சுருக்குப் போட்டு ஒட மரத்துல பதுங்கி நின்னு தலையத் தலைய ஓணான் தூக்கிப் பாக்கும் போது கழுத்துல சடக்குன்னு சுருக்க மாட்டி ஒரு இழுப்பு. **//<BR/><BR/>பாரதி! அதே அதே! கரெக்டா சொல்லிட்டிய :-)). நீங்களும் சின்ன வயசுல அப்படி செஞ்சிருக்கியலோ :-)).<BR/><BR/>( இந்த பழைய பதிவை படித்ததற்கு ஒரு சிறப்பு நன்றி :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1135744023184912002005-12-27T20:27:00.000-08:002005-12-27T20:27:00.000-08:00சிவா,நான் நாசரேத்தில் தான் +2 படிக்க ஆசைப்பட்டேன்,...சிவா,<BR/><BR/>நான் நாசரேத்தில் தான் +2 படிக்க ஆசைப்பட்டேன், வசதி இல்லாததால் முடியவில்லை, மெஞ்ஞானபுரத்தில் படித்தேன்.<BR/><BR/>எனது ஊர் காயாமொழிக்கு, உடன்குடிக்கும் நடுவில் இருக்குது. உங்களுக்கு தெரியுமா?<BR/><BR/>அப்புறம் நாசரேத் கல்லூரி அணியுடன் கிரிக்கெட் எல்லாம் ஆடியிருக்கிறேன்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1135458180715258962005-12-24T13:03:00.000-08:002005-12-24T13:03:00.000-08:00வாங்க பரஞ்சோதி! அடடா, நீங்க திருச்செந்தூர் பக்கமா...வாங்க பரஞ்சோதி! அடடா, நீங்க திருச்செந்தூர் பக்கமா? எந்த ஊரு?. காயல்பட்டிணமா?. ஆறுமுகநேரியா?.<BR/>நமக்கு, நாசரேத். நாசரேத் பக்கத்துல என்னோட கிராமம் ஒரு சின்ன கிராமம். B.Sc வரைக்கும் நாசரேத்ல தான்.<BR/><BR/>நம்ம ஊரு வேற ஆகி போய்டீங்க. அப்புறம் அதே வேலைய தான செஞ்சிருப்போம். அணில் அடிக்கிறது, புட்டான் புடிக்கிறது. அதனால, நினைவலைகள் ஒன்னா தான் இருக்கும். உங்களதையும் பதிங்க. நானும் படிக்கிறேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1135434335563127692005-12-24T06:25:00.000-08:002005-12-24T06:25:00.000-08:00சிவா, அட்டகாசம்,ஆமாம் உங்க ஊர் எது? எனக்கு திருச்ச...சிவா, அட்டகாசம்,<BR/><BR/>ஆமாம் உங்க ஊர் எது? எனக்கு திருச்செந்தூர் அருகில்...<BR/><BR/>நம்ம கதையை எல்லாம் நீங்களே சொல்லுறீங்களேன்னு ஆச்சரியாம படிக்கிறேன்.<BR/><BR/>பேசாம என் நினைவலைகளுக்கு உங்க பதிவுகளின் லிங்க் கொடுத்தா போதும்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1135337658336073602005-12-23T03:34:00.000-08:002005-12-23T03:34:00.000-08:00நடா! மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க. பாரா...நடா! மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க. பாராட்டுக்கு நன்றி. <BR/><BR/>மாலிக்! முதல் வருகைக்கு நன்றி! பாராட்டுக்கும் நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1135171472115904182005-12-21T05:24:00.000-08:002005-12-21T05:24:00.000-08:00அருமை. படிப்பதற்கு கட கட வென்று ஒடியது.அருமை. படிப்பதற்கு கட கட வென்று ஒடியது.மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1135035911441632712005-12-19T15:45:00.000-08:002005-12-19T15:45:00.000-08:00Summa super Siva.....Nice one.....Ungallai mingha ...Summa super Siva.....<BR/><BR/>Nice one.....Ungallai mingha Allaey kiddaiyathu Siva....<BR/><BR/>Anbudan,<BR/>NatarajanAnonymoushttps://www.blogger.com/profile/04148671781179067279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1135007654829725062005-12-19T07:54:00.000-08:002005-12-19T07:54:00.000-08:00"சிஷ்யப்புள்ளைங்க எல்லாம் கவனிச்சிக்கிடுதுங்க""சிஷ்யப்புள்ளைங்க எல்லாம் கவனிச்சிக்கிடுதுங்க"சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134996839385899092005-12-19T04:53:00.000-08:002005-12-19T04:53:00.000-08:00வாங்க வாங்க இளவஞ்சி! முதல் முதல் இந்த பக்கம் வந்தி...வாங்க வாங்க இளவஞ்சி! முதல் முதல் இந்த பக்கம் வந்திருக்கீங்க. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. <BR/><BR/>நன்றி குமரன்! ஆமாம் குமரன்! ஊர்ல சிஷ்யப்புள்ளைங்க எல்லாம் கவனிச்சிக்கிடுதுங்க. நானும் இப்போ ஊருக்கு போனா அவர்களுக்கு உதவுவது உண்டு :-)<BR/><BR/>சிங்கு! உங்க தொடர் ஆதரவுக்கு நன்றி. நாம ரெண்டு பேரும் கதை சொல்றதுல ரொம்ப ஒத்து போகுதுன்னு நினைக்கிறேன். எந்த ஊருய்யா நீரு?.<BR/><BR/>நிலா! வருகைக்கு நன்றி! அடடா! எல்லோருக்கும் ஓணான் தான் புடிச்சிருக்கா! அடுத்த பதிவுல நம்ம சிங்கு கேட்ட மாதிரி, ஓணான் கதைய பாத்துடலாம்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134932274848638602005-12-18T10:57:00.000-08:002005-12-18T10:57:00.000-08:00//அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்...//அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன். //<BR/><BR/>இதை நானும் ரொம்ப ரசிச்சேன்நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134858600724067302005-12-17T14:30:00.000-08:002005-12-17T14:30:00.000-08:00சாமியோவ் அசத்திடீங்க போங்க.கொஞ்சம் இருங்க திஷ்டி ச...சாமியோவ் அசத்திடீங்க போங்க.கொஞ்சம் இருங்க திஷ்டி சுத்தி போடுறேன்.சீக்கிரம் ஓணான் கதையும் வரட்டும்.சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134825618952790482005-12-17T05:20:00.000-08:002005-12-17T05:20:00.000-08:00வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க சிவா. இப்ப நீங்...வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க சிவா. இப்ப நீங்க அமெரிக்கா வந்துட்டீங்களே? உங்க ஊர்ல ஓணான் தொல்லை அதிகமாயிருக்குமே? இல்லை யாராவது சிஷ்யப்பிள்ளைங்களை விட்டுட்டு வந்துருக்கீங்களா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134822728008617012005-12-17T04:32:00.000-08:002005-12-17T04:32:00.000-08:00//அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்...//அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன். ///<BR/><BR/>:)))))))))<BR/><BR/>கலக்கல் சிவா!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com