tag:blogger.com,1999:blog-16843554.post113228518947695655..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: அன்புள்ள தாத்தாவுக்கு...சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-16843554.post-1133263866306114582005-11-29T03:31:00.000-08:002005-11-29T03:31:00.000-08:00உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி மத...உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுமிதா அக்காசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133145353428415042005-11-27T18:35:00.000-08:002005-11-27T18:35:00.000-08:00தம்பி சிவாநல்ல பணிதொடர்ந்து செய்யுங்கநல்லா இருங்க....தம்பி சிவா<BR/>நல்ல பணி<BR/>தொடர்ந்து செய்யுங்க<BR/>நல்லா இருங்க.<BR/>நெகிழ்ந்த மனதோட சொல்றேன்<BR/>மனமார்ந்த வாழ்த்தும்,பாராட்டும்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132499002829529502005-11-20T07:03:00.000-08:002005-11-20T07:03:00.000-08:00மனிதனாய் பிறந்து மண்டையை போடுவதற்குள் நம்மால் இரண்...<B>மனிதனாய் பிறந்து மண்டையை போடுவதற்குள் நம்மால் இரண்டு பேரை சந்தோசமாக வைத்து கொள்ள எண்ணக் கூடாதா?. </B><BR/><BR/>ஒவ்வொருவரும் நன்றாக சிந்திக்க வேண்டிய வரிகள். மரணத்தை நினைத்து எல்லோரும் இதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் இந்தியா, சீனா என்ன உலகிலேயே முதல் நிலை நாடாக ஆகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132379843687823112005-11-18T21:57:00.000-08:002005-11-18T21:57:00.000-08:00சிவா, dreamindia2020 லிங்கிற்கு நான் பலமுறை சென்று...சிவா, dreamindia2020 லிங்கிற்கு நான் பலமுறை சென்றும் வேலை செய்யவில்லை. மீண்டும் முயலுகிறேன். உங்களின் இந்த பணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுதல்களும் (உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்).Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132375978969373532005-11-18T20:52:00.000-08:002005-11-18T20:52:00.000-08:00அன்பு நண்பர் செயகுமாருக்கு, என் பதிவுகளை தவறாமல் ப...அன்பு நண்பர் செயகுமாருக்கு, என் பதிவுகளை தவறாமல் படித்து விடுகிறீர்கள். ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்களுக்கும் கவிதைக்கும் நன்றி. <BR/><BR/>செந்தில் (யாத்ரீகன்)! எங்களை தொடர்பு கொண்டதற்கு கோடி நன்றி. <BR/>( எல்லா நண்பர்களுக்கும், நண்பர் செந்திலும் நடாவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை பற்றி இப்போது பேச ஆரம்பித்து விட்டார்கள். இயன்றதை செய்வோம். வாருங்கள் நண்பர்களே)<BR/><BR/>ஜோ அவர்களே! உங்கள் கருத்தை இங்கேயும் எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி<BR/><BR/>கல்வெட்டு! உண்மை தான் "ஒரு போதும் உருப்படாது" என்பதை விட "முயற்ச்சி செய்யுங்கள்" என்று ஊக்கம் கொடுப்பதே சிறந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி<BR/><BR/>நண்பர் மூர்த்தி. உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. எல்லா வணக்கங்களும் நடா-குமரன்&கோ விற்கு தான். குமரன் தான் என்னை நடாவுக்கு அறிமுகப்ப்டுத்திய என் நண்பர். நான் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். <BR/><BR/>அன்பு! உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132373785844526102005-11-18T20:16:00.000-08:002005-11-18T20:16:00.000-08:00அன்பு ஐயா ராஜசேகரன் அவர்களுக்கு, தெரிந்தோ தெரியாமல...அன்பு ஐயா ராஜசேகரன் அவர்களுக்கு, <BR/>தெரிந்தோ தெரியாமலோ நாம் இருவரும் சண்டை கோழிகளாகி விட்டோம். பொதுவில் மன்னிப்பு என்று ஒரு வார்த்தையை பயன் படுத்தவும் ஒரு மனம் வேண்டும். நீங்கள் அந்த குணத்தால் எங்கோ போய்விட்டீர்கள். உங்களை மன்னிப்பு கேட்க வைக்க நாங்கள் இதை செய்யவில்லை. என் அப்பா வயதில் இருக்கும் நீங்கள் (அடியேனின் வயது 29 ), எங்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டதற்கு நன்றி. நடா போன்ற நண்பர்களின் வட்டத்திற்குள் இருப்பதினாலேயே நாங்கள் உங்கள் 'தலைகீழாக' என்ற வார்த்தைக்கு உணர்ச்சிவசப்பட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து. """"நம் கண்ணெதிரேயே ஒருவன் பட்டினியால் வாடும் போது, எனக்கு கொடுத்த பிரியாணி நல்லால்ல என்று வாதிடுவதில் என்ன அர்த்தம். மனிதனாய் பிறந்து மண்டையை போடுவதற்குள் நம்மால் இரண்டு பேரை சந்தோசமாக வைத்து கொள்ள எண்ணக் கூடாதா?. இங்கே சீனாவை பார், ஜப்பனை பார் என்று எதற்கு விவாதம்""" ---- இப்படி தான் எங்கள் எண்ணம் இருக்கிறது. அந்த ஆதங்கத்தில் தான் இவ்வளவும் நடந்து விட்டது. உங்கள் மகன் வயதி இருக்கும் என்னையும் மன்னித்து விடுங்கள். அடிக்கடி குமரன் சொல்வார் "நடாவுக்கு வாழ்க்கையில் எந்த விசயம் என்றாலும் அது அடுத்தவரின் தட்டில் சாப்பாடாக மாறினால் மட்டுமே சந்தோசம்" என்பார். இப்படித்தான் எங்கள் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. உங்கள் கட்டுரையை படித்துவிட்டு "நல்ல பதிவு. பயனுள்ள தகவல்கள்" என்று மொட்டையாக சொல்ல எங்கள் மனம் இடம் தரவில்லை. அதனால் தான் இவ்வளவும். எப்படியோ "நண்பர்களாக இருப்போம்" என்று சொல்லியபடி, நாம் நண்பர்களாக இருப்போம். <BR/><BR/>அன்புடன்,<BR/>சிவாசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132371970232175932005-11-18T19:46:00.000-08:002005-11-18T19:46:00.000-08:00நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். இங்கே ஒரு ...நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். இங்கே ஒரு பெயரில்லாத ஈனப்பிறவி தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து அதனுடன் யாரும் தர்க்கம் செய்ய வேண்டாம். பயனற்ற ஒரு விவாதம் தேவை இல்லை நமக்கு.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132370928548241052005-11-18T19:28:00.000-08:002005-11-18T19:28:00.000-08:00DIFFERENT BETWEEN SINGAPORE AIRLINE AND AIR INDIA=...DIFFERENT BETWEEN SINGAPORE AIRLINE AND AIR INDIA<BR/>==================================<BR/>Air India - by Phil Thakadiyil<BR/>18 November 2005 <BR/><BR/>ORD-FRA-BOM-FRA-ORD. Inbound was relatively ok, on time, plane was in bad condition, toilets horrific, cabin staff was indifferent but efficient. Plane was stopped for refueling and clean up in FRA, passengers were not allowed to disembark, a 2-3 hour layover would of have made more sense and allowed for actual cleaning rather than a Southwest style pass through. Outbound was the worst experience ever, plane was delayed by 2 hours, no explanation, then 4 hours, then 6 hours - food was served to passengers, with the explanation of equipment issues. 8 hours later we boarded a plane and sat and had a meal at the gate, then asked to disembark, waited another 4 hours, asked to board another plane, waited at the gate for 3 hours, then asked to disembark due to cabin crew working beyond union rules. Finally boarded a plane, took off 3 hours later at a full 23 hours delay, given a voucher for $50 in Chicago for "compensation" - will never fly Air India againAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132370627852254912005-11-18T19:23:00.000-08:002005-11-18T19:23:00.000-08:00REMEMBER YOUR PEOPLE SPIT ON MOTHER TERESA FACEREMEMBER YOUR PEOPLE SPIT ON MOTHER TERESA FACEAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132370494718794462005-11-18T19:21:00.000-08:002005-11-18T19:21:00.000-08:00பெயர் தெரியாமல் பிறந்துவிட்ட அனாமத்திற்கு, உன் பின...பெயர் தெரியாமல் பிறந்துவிட்ட அனாமத்திற்கு, உன் பின்னோட்டத்தை நீக்கியது உண்மையை எதிர்கொள்ள பயந்து அல்ல. உன் புழு பூத்துப்போன மூளையால் இங்கே இன்னொரு வேலையற்ற சண்டையை உண்டு பண்ணாமல் இருக்கவே. ஐயா ராஜசேகரனின் பதிலில் இருந்த ஒரு நல்லெண்ணம், பெயரை கூட சொல்ல வக்கில்லாத உன் இத்துப்போன வார்த்தைகளில் இல்லை என்பதற்காகவே அதை நீக்கினேன். கஷ்டப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று உன் முட்டாள் தனமான ஒரு தர்கத்துக்கு வேலையத்து போய் பதில் போடவேண்டாம் என்று தான் உன் பதிவை நீக்கினேன். உன் போன்ற ஈன பிறவிகளின் தாக்குதல் இருக்கும் என்று தெரிந்து தான் இந்த பதிவை போட்டேன். உன் ஈன புத்தியை மேலும் காட்டுவாய் என்று தெரியும். காட்டி விட்டு போ. அதனால் யாருக்கும் பயன் இருக்கப் போவதில்லை.<BR/>( முதல் பதிலே உன்னை போன்ற வேலையத்தவனுக்கு போடவேண்டிதாய் போய்விட்டது).சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132367984185750812005-11-18T18:39:00.000-08:002005-11-18T18:39:00.000-08:00்ச்சி சிவா மற்றும் நண்பர்களுக்கு, உங்களுடைய சமூக ஆ...்ச்சி சிவா மற்றும் நண்பர்களுக்கு, <BR/>உங்களுடைய சமூக ஆர்வம் சந்தோசமளிக்கிறது. வெற்றிகரமாக தொடருங்கள். என்னால் இயன்ற உதவி கண்டிப்பாக செய்வேன்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132367303535665252005-11-18T18:28:00.000-08:002005-11-18T18:28:00.000-08:00WHY ARE YOU REMOVED MY POSTI KNOW WHY? YOU CAN'T E...WHY ARE YOU REMOVED MY POST<BR/><BR/>I KNOW WHY? YOU CAN'T EVEN'T FACE THE TRUTH<BR/><BR/>RAJASERKARAN IS TELLING THE TRUTH<BR/>INDIA NOT EVEN CLOSE TO CHINA<BR/>IT WILL TAKE TO 10000000000000 YEARS<BR/>INDIA IS GOOD FOR BRIBERY, DIRTY POLITICS UNDEVELOP CITY AND OUT OF CONROL POPULATIONAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132358953666413722005-11-18T16:09:00.000-08:002005-11-18T16:09:00.000-08:00அன்பின் சிவா,என் கண்களின் ஆனந்தக் கண்ணீர். தன்னலம்...அன்பின் சிவா,<BR/><BR/>என் கண்களின் ஆனந்தக் கண்ணீர். தன்னலம் கருதாத உங்கள் பொதுநல நோக்கிற்கு எனது முதல் வணக்கம்.<BR/><BR/>பெரியவர் ராஜசேகரன் அவர்களின் கட்டுரை அருமையாக இருந்தது. எல்லாப் பாகங்களும் படித்தேன்.<BR/><BR/>சீனா அதிவேகமாக முன்னேறி வருவது கண்கூடு. ஆனால் இந்தியாவால் அதனை வெல்ல முடியாது என்பது தவறு. கண்டிப்பாக முடியும். ஆனால் அதற்கு நமது அரசியல் கட்சிகள் இடம் என்றுமே கொடுத்ததில்லை. யாராவது ஒருவர் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்தாலும் அடுத்தவர் காலைப் பிடித்து கீழே இழுத்து விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.<BR/><BR/>இந்தியா இன்னும் அதிவேகமாக முன்னேற வேண்டும் என்பதுதான் நமது அனைவரின் ஆசையும். அதுதான் இராஜசேகரன் அவர்களின் ஆசையாகவும் இருக்க வேண்டும்.<BR/><BR/>வாழ்த்துக்கள் சிவா.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132335359821773382005-11-18T09:35:00.000-08:002005-11-18T09:35:00.000-08:00சிவா,நல்ல மனது உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்...சிவா,<BR/>நல்ல மனது உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும். <BR/>வாழ்த்துக்கள். <BR/><BR/>மலேசியா ராஜசேகரன்,<BR/>நான் எனது தரப்பை விளக்கமாக உங்களின் "விடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன் " என்ற பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். இங்கே நீங்கள் இந்தியாவிற்காக செய்துள்ள சிலவற்றைப் பட்டியல் இட்டு உள்ளீர்கள். இன்னும் நிறையச் செய்யுங்கள்.<BR/><BR/>குற்றங்களும், குறைகளும் , ஊக்கமிழக்கச் செய்யும் வார்த்தைகளும் ஒருபோதும் நல்ல பலன் தராது. நல்ல எண்ணங்களும் , எப்படிச் செய்தால் (முன்னேறாவிட்டாலும்) முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து நடைபோடலாம் ..என்பது போன்ற அறிவுரைகளே இந்தக்கால இளைஞர்களுக்குத் தேவை.<BR/><BR/>வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132334001806905762005-11-18T09:13:00.000-08:002005-11-18T09:13:00.000-08:00என் பதிவில் இட்ட பதில் ஒன்று இந்த பதிவு சம்பந்தப்ப...என் பதிவில் இட்ட பதில் ஒன்று இந்த பதிவு சம்பந்தப்பட்டதால் இங்கும் இடுகிறேன்<BR/>-----------------------------------------------------------------------------------<BR/><BR/>நண்பர் வாய்ச்சொல் வீரன்,<BR/> நீங்கள் சொல்லும் முன்னரே சிவாவின் அந்த பதிவை படித்து விட்டேன்.அவரும் அவரோடு சேர்ந்து நண்பர்களும் செய்து வருகிற பணிகளுக்கு நான் தலை வணங்குகிறேன் .அதற்கு என்னால் முடிந்த அளவு ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறேன் .நானும் உங்களைப் போல தாய் நாட்டையும் ,தாய் மொழியையும் மிகவும் நேசிக்கும் இளைஞன் தான் .இந்தியாவைப்பற்றி பெருமிதமும் நம்பிக்கையும் கொண்டவன் .<BR/><BR/>அதே நேரத்தில் ராஜசேகரன் அவர்கள் எழுதியுள்ள சில கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவே நான் கருதுகிறேன் .அன்னிய நாட்டினர் முன் நான் ஒரு போதும் என் நாட்டை விட்டுக்கொடுப்பதில்லை .அதே நேரம் நமது முன்னேற்றத்திற்காக நாம் நமக்குள் பேசிக்கொள்ளும் போது சுய விமர்சனம் செய்து கொள்வதில்லையா? ராஜசேகரன் மலேசியர் என்றாலும் ,நம்மில் ஒருவராக தன்னை உரிமைப்படுத்திக்கொண்டு உளப்பூர்வமான சுய விமர்சனமாகத் தான் சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன் .நான் கூட சீனா சென்று வந்த பிறகு நண்பர்களிடம் "சீனாவும் நாமும் வளர்ச்சியில் நெருக்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன் .ஆனால் அங்கு சென்று பார்த்தால் நாம் 30 வருடம் பின்னால் நிற்பது போல் இருக்கிறது " என்று சொன்னேன் .அது நம் நாட்டை இகழ்ந்து அல்ல . ஆதங்கத்தில் சொன்னது .அது போல ராஜசேகரன் அவர்களும் உரிமையோடு ஆதங்கப் பட்டதாக எடுத்துக்கொள்வோமே ? மற்றபடி"தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" என்ற அவர் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தான் .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132331207472603532005-11-18T08:26:00.000-08:002005-11-18T08:26:00.000-08:00தம்பி சிவா,Dreamindia2020 ஐ பற்றி நீங்கள் எழுதியது...தம்பி சிவா,<BR/><BR/>Dreamindia2020 ஐ பற்றி நீங்கள் எழுதியது படித்ததும் அந்த சைட்டுக்கு சென்று பார்த்தேன். அபாரமான முயற்சி. நானும் பல வகையில் மலேசியாவிலும் இந்தியாவிலும் பல ஏழை எழியவருக்கும், அங்கவீனம் ஆனவர்களுக்கும் என்னால் முடிந்த பண உதவிகளையும், உடலால் செய்யக் கூடிய உதவிகளையும் செய்து வருபவன் தான். சென்ற வருடம் நிகழ்ந்த சுனாமி பேரிடரின் போதும் எங்கள் குடும்பமே பத்து, பன்னிரண்டு நாட்களுக்கு இந்தோனீசியா, சிலோன் ஆகிய நாடுகளுக்கு நிவார்ண பொருட்கள் அனுப்புவதற்காக இங்கு உள்ள புத்த கோவிலில் அமைக்கப் பட்டிருந்த நிவாரண பொருள் சேகரிப்பு மையத்தில் ஒவ்வொரு நாளும் 15 - 16 மணி நேரம் எங்களின் உடலை வருத்தி எங்களால் முடிந்த உதவியை (எங்களை போன்று திரன்றிருந்த நூற்றுக் கணக்கான பல இன நண்பர்களோடு சேர்ந்து) செய்தோம். <BR/><BR/>நீங்கள் நடராஜனை பற்றி எழுதியதை பார்த்துவிட்டு, அவரின் ப்ரொபைலை பார்த்தேன். வயது 24 என்று இருந்தது. அந்த கணமே நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனையை வளர விடக் கூடாது என்கிற எண்ணம் என் மனதில் எழுந்தது. 24 வயதில் எனக்கு எதுமே தெரியாது. நான் எதுவுமே செய்ததுமில்லை. <BR/><BR/>உங்களைப் போன்ற இளஞர்களின் முயற்சியும் துடிப்பும் பாரட்டப் பட வேண்டியவை. ஆதரிக்கப் பட வேண்டியவை. உங்களுக்கும் உங்கள் முனைப்பான நண்பர்களுக்கும் எதிர் புரத்தில் நின்று தர்க்கம் செய்ய எனக்கு மனமில்லை. அது என் முதிர்ச்சிக்கும் அழகில்லை. <BR/><BR/>ஆதலால், உங்கள் நண்பர்கள் பலரது மனதையும் புண்படுத்துமாறு அமைந்த என் எழுத்துக்களுக்காக நான் இங்கு நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். <BR/><BR/>அதே நேரத்தில், நான் இந்தியாவிற்கு எதுவுமே செய்யவில்லை என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது என்கிற EGO வும் இருப்பதால். நானும் என் குடும்பத்தாரும் என்ன செய்துள்ளோம் என்பதில் மூன்று முக்கிய விஷயங்களை இங்கு சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.<BR/><BR/>- ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை ஆசியன் இண்டஸ்டிரியல் சிண்டிரியான் பெர்ஹாட் எனும் என் நிறுவனத்திற்கு, சென்னையில் ஒரு லயசன் ஆபீஸ் பல வருடங்களாக செயல் பட்டு வந்தது. அதில் நான்கு பேருக்கு வேலை கொடுத்திருந்தேன்.<BR/><BR/>- என்னோடும் சேர்த்து மலேசியாவில் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பலர், இந்தியாவில் உள்ள பல நண்பர்களோடு சேர்ந்து ஒரு சோவ்ட்வேர் சம்மந்தமான கம்பனி நிறுவி, அது விருஞ்சி எனும் பெயருடன் தற்போது பாம்பே ஸ்டாக் எக்ச்சேஞ்சில் கோட் செய்ய பட்டு நடப்பில் இருக்கிறது. அதில் மலேசியாவில் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் முதலீடு செய்திருக்கிறோம். <BR/><BR/>- மலேசியா இந்தியா வர்த்த அபிவிருத்திக்காக, இதுவரை 5 - 6 பெரிய மலேசிய நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளோம். அதில் ஒரு இரண்டு முயற்ச்சிகள் சரியாக அமைந்துள்ளன (இதில் மலேசிய அரசாங்க மின்சாரத்துரை நிறுவனமான தினாகா நேசனலை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து முதலீடு செய்ய வைத்ததும் ஒன்று). மற்றவைக்கு வேலை நடந்து கொண்டிருக்கிறது. <BR/><BR/>நண்பர்களாக இருப்போம். <BR/><BR/>வாழ்க உங்கள் பொது தொண்டு.<BR/><BR/>அன்புடன்,<BR/>மலேசியா ராஜசேகரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132324489090208682005-11-18T06:34:00.000-08:002005-11-18T06:34:00.000-08:00வணக்கம் சிவா, நாங்கள் கல்லூரி நண்பர்கள் 40 பேர...வணக்கம் சிவா,<BR/><BR/> நாங்கள் கல்லூரி நண்பர்கள் 40 பேர், உங்கள் இயக்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப்போல், ஆக்கபூர்வமான முன்னேற்றப்பாதைகளை பிறருக்கு செயல் படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள். <BR/><BR/> இத்தகைய எண்ணத்துடன் நாங்கள் சென்ற தீபாவளி அன்று சென்னையில் உள்ள சிறகுகள் என்ற நிறுவனத்துக்கு பயன்பட்டோம், சுனாமி நிவாரண களப்பணியிலும் பயன்பட்டோம், <BR/><BR/>பின்பு அதை மாதம் முழுவதும் தொடர நினைத்தும், சில எதிர்பாராத நிகழ்வுகளால் தடை பட்டது.<BR/><BR/> இம்முறை மீண்டும் மன உறுதியுடன் தொடங்கி உள்ள நிலையில் தான் உங்கள் இயக்கம் பற்றி அறிய வந்தது.<BR/><BR/> இக்கால இளைஞர்கள் பலரும் இத்தகைய எண்ணங்களில் உள்ளது, மிகவும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கின்றது.<BR/><BR/> ஓவ்வொரு குழுவும் தனித்தனியே இயங்காமல், இணைந்து இயங்கினால் இரு இயக்கங்களின் பலம், செயல்திறன் மட்டுமின்றி, அதனால் பயன் பெரும் மக்களும் அதிக பயன் பெருவர் என்று நம்புகின்றேன்.<BR/><BR/> எங்கள் உதவிகள் சிறியதாக இருப்பினும்,ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.<BR/><BR/> நாங்கள் எப்படி உங்களுக்கு பயன்பெற முடியும் என்பதை கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்.<BR/><BR/> உங்கள் பதிலை எதிர்பார்த்து.<BR/><BR/>-- <BR/>என்றும் நட்புடன்,<BR/>செந்தில்யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1132324080217908752005-11-18T06:28:00.000-08:002005-11-18T06:28:00.000-08:00நண்பரே சிவா நலமோடு வாழ நான் வாழ்த்துகிண்றேன்!தாத்த...நண்பரே சிவா நலமோடு வாழ நான் வாழ்த்துகிண்றேன்!<BR/>தாத்தாவின் தகிடு தன பதிவும் பர்த்தேன்<BR/>தன்னலமில்லா வரலாற்று நாயகனையும் பார்த்தேன்<BR/>உண்டியில் காசு இடுவதை விட<BR/>உணவில்லா மக்களுக்கு ஒரு பிடி அரிசி<BR/>இதுவல்லவோ இந்தியன்?<BR/>ஒயினில் ஒஸ்த்தி பார்க்கும் நீ எங்கே?<BR/>கழனி தன்னிக்கே வழியில்லாதோர்க்கு<BR/>முழ துணியும்<BR/>மண் லாரி கொண்டு<BR/>தண்ணீர் மேல் பொன் வாழ்வு தந்த இவன் எங்கே?<BR/><BR/>அய்யா படத்துல ஓர் வசனம்<BR/>பிறக்கும் போது வெற்றுடம்பு<BR/>போகும் போதும் அதே உடம்பு<BR/>இதனிடையே அரிதாரம் பூசா நடிப்பு<BR/>மல்லாக்க படுத்து மேலே உமிழ்ந்தால்........................<BR/><BR/><BR/><BR/>நண்பரே தொடறட்டும் நற்பணி!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com